15 பண பரிமாற்று நிறுவனங்களின் உரிமம் இரத்து!

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையினால், 15 பண பரிமாற்று நிறுவனங்களின் அனுமதிப் பத்திரங்களை இரத்து செய்துள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு மத்திய வங்கி இந்த விடயத்தினை அறிவித்துள்ளது.

2022 ஆம் ஆண்டுக்கான அனுமதிப்பத்திரங்களின் நிபந்தனைக்கு இணங்காத காரணத்தினால், 15 பணம் மாற்றுபவர்களின் அனுமதிப் பத்திரங்களை புதுப்பிக்காமல் இருக்க இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை தீர்மானித்துள்ளது.

அதன்படி, பின்வரும் நிறுவனங்களின் உரிமங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply