இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு கொண்ட செய்தி வாசிப்பாளர் அறிமுகம்

இந்தியாவின் ஓடிசாவில் “AI” தொழில்நுட்பம் மூலம் செயற்கை நுண்ணறிவு கொண்ட செய்தி வாசிப்பாளரை தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று உருவாக்கியுள்ளது.

குறித்த  AI தொழில்நுட்ப பெண்ணுக்கு “லீசா” எனப் பெயரிட்டுள்ளனர்.

அந்தப் பெண்ணால், ஆங்கிலம் மற்றும் ஒடிசா மொழிகளில் செய்திகளை வாசிக்கமுடியும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் அந்த பெண்ணை சமூக ஊடகங்களிலும் பின்தொடரலாம் என குறித்த செய்தி நிறுவனம் அறிவித்துள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply