யாழில் பாடசாலை மாணவியை துஷ்பிரயோகம் செய்த நபர் கைது!

யாழ்ப்பாணம் பலாலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 17 வயதான பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட நபர் 31 வயதுடையவர் என் அகவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பாடசாலை அதிபர் வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைய இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

கைது செய்யப்பட்ட நபரிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply