அடுத்த வருடம் வழமைக்குத் திரும்பும் கல்வி நடவடிக்கைகள் – சுசில் பிரேமஜயந்த

அடுத்த வருடம் வழமைபோல், சாதாரண தர , உயர்தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகளை  நடத்துவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

சிறிமாவோ பண்டாரநாயக்க கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கடந்த காலங்களில் நாட்டில் ஏற்பட்ட நெருக்கடி நிலைமைகளின் காரணமாக பரீட்சைக்கான கால அட்டவணைகளை மாற்றியமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply