யாழ்ப்பாணம் பொதுசன நூலக ஏற்பாட்டில் நூல் வெளியீட்டு விழா

புலம்பெயர்ந்து வாழ்கின்ற நூலசிரியரான என். செல்வராஜா அவர்களால், பொதுசன நூலகம் தொடர்பான எழுதப்பட்ட RISING FROM THE ASHES, யாழ்ப்பாணப்  பொது நூலகம் ஆகிய தலைப்புக்களிலான இரு நூல்கள், பொது சன நூலக ஏற்பாட்டில் வெளியிடப்படவுள்ளன.

குறிந்த நிகழ்வானது எதிர்வரும் செவ்வாய்கிழமை மாலை 3 மணியளவில் பொதுசன நூலக கேட்போா் கூடத்தில் இடம்பெறவுள்ளது.

இவ் நூல் வெளியிட்டு விழாவுக்கு யாழ்பாண மாநகர சபை ஆணையாளர் த.ஜெயசீலன் தலைமை தாங்கவுள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply