தாய்லாந்தில் இடம்பெற்று வரும் ஆசிய மெய்வல்லுனர் போட்டிகளில் இலங்கைக்கு மற்றுமொரு தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது.
ஆடவருக்கான 4 x 400 அஞ்சல் ஓட்டப் போட்டியில் இந்த பதக்கம் கிடைத்துள்ளது.
முன்னதாக, மகளிருக்கான 800 மீற்றர் ஓட்டப்போட்டியில் தருஷி கருணாரட்ண தங்கப்பதக்கம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்தி :-