ஆண்டின் முதல் பாதியில் அதிகரித்த வரி வருவாய் – உள்நாட்டு வருவாய் துறை

உள்நாட்டு வருவாய் துறை, இந்த ஆண்டின் முதல் பாதியில் 696,946 மில்லியன் ரூபாய்களை மொத்த வரி வருவாயாக வசூலித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

கடந்த  2022 ஆம் ஆண்டின் முதல் பாதியில் வருமான வரி மூலம் சேகரிக்கப்பட்ட வருவாய், திணைக்களத்தின் படி 361,832 மில்லியன் ரூபாவாகும்.

இது இந்த வருடத்தின் அதிகரித்த வரி வருவாயாகக் காணப்படுகின்றது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply