யாழில் பதற்றம் – விசேட அதிரடி படையினர் குவிப்பு!

யாழ். பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட நாவாந்துறை பகுதியில் இரண்டு குழுக்களுக்கிடையிலான மோதினால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

சம்பவ இடத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் களமிறக்கப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாயினும், மோதலுக்கான காரணம் தெரியவரவில்லை.

குறித்த பகுதியில் போத்தல்கள் உடைக்கப்பட்டு பொதுப் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதோடு, பொதுமக்கள் வீதியில் பயணிக்க முடியாதவாறான பதற்ற நிலை நிலவுகின்றது

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply