2022 G.C.E  உயர்தர பரீட்சையின் முடிவுகள் ஆகஸ்ட் மாதம் வெளியிடப்படும்!

2022 G.C.E  உயர்தர பரீட்சையின் முடிவுகள் ஓகஸ்ட் மாதம் வெளியிடப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், 2023 G.C.E உயர்தரத்திற்கான  விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது  ஜூலை 28, 2023 இல் முடிவடையும் எனவும் பரீட்சைக்கான பொருத்தமான விண்ணப்பங்கள் ஆன்லைனில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் எனவும் காலக்கெடு முடிந்ததும் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது எனவும்  அமைச்சு தெரிவித்துள்ளது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply