முக்கிய பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ள மோடி – ரணில்!

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு, நேற்று பிற்பகல் இந்தியாவை சென்றடைந்திருந்தார்.

இந்நிலையில் இன்று வெள்ளிக்கிழமை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கவுள்ளார்.

இதன் போது ரணில் விக்ரமசிங்க, சரேந்திர மோடியுடன் பரஸ்பர நலன் சார்ந்த பல்வேறு விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply