தென்னாப்பிரிக்காவில் எரிவாயு வெடிப்பு – இருவர் பலி

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் எரிவாயு வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த விபத்துச் சம்பவமானது நேற்றிரவு பதிவாகியுள்ளது.

குறித்த வெடி விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாகவும், 48 பேர் தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும்  வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த விபத்து அப்பிரதேசத்தில் இடம்பெறும் இரண்டாவது எரிவாயு வெடிப்பு எனத் தெரிவிக்கப்படுகின்றது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply