இந்தியாவின் பிடியிலிருந்து கபடத்தனமாகத் தப்பிக்கும் இலங்கைத் தலைவர்கள்!

தமிழ், முஸ்லிம் தலைவர்கள் வேற்றுமைகளை களைந்து ஒற்றுமையாக பயணிக்க வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கைத் தலைவர்களை இந்தியா அழைக்கும் போது அவர்கள் கபடத்தனமான விடயங்களை செய்து தப்பித்துக் கொள்வதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சிவசிதம்பரத்தின் நூற்றாண்டு ஜனன தின நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply