நல்லூர் ஆலய திருவிழா – யாழ் மாநகர ஆணையாளர் விடுத்துள்ள கோரிக்கை!

நல்லூர் கந்தன் திருவிழா தொடர்பான கூட்டம் இன்று யாழ் மாநகர சபையின் ஆணையாளர் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது பல்வேறு நடைமுறைகள் பினபற்றப்படவுள்ளதுடன் பல தீர்மானங்களும் எடுக்கப்பட்டுள்ளதாக ஆணையாளர் ஜெயசீலன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

அதேபோன்று பொதுமக்களிடமும் சில கோரிக்கைகளை ஆணையாளர் விடுத்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply