பௌத்த பிக்குகளின் போராட்டத்தில் நீர்த்தாரை பிரயோகம்!

நகர மண்டபத்தில் லிப்டன் சுற்றுவட்டத்திற்கு அருகில் மாணவர் மற்றும் பௌத்த பிக்குகள் நடத்திய ஆர்ப்பாட்டத்தை கலைக்கும் முயற்சியில் பொலிஸார் நீர்த்தாரை பிரயோகித்துள்ளனர்.

அதன்படி, பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான பிக்கு கூட்டமைப்பு  உறுப்பினர்கள்,  பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவை  நோக்கி அணிவகுத்துச் சென்றபோது, பொலிஸார் நீர்த்தாரைகளை வீசியதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply