மொரோக்கோ பயணிகள் படகு விபத்து – அறுவர் உயிரிழப்பு

வட ஆபிரிக்க நாடான மொரோக்கோவில் இருந்து ஐரோப்பாவுக்குச் செல்ல முற்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் பயணித்த படகு பாறையில் மோதி விபத்துக்குள்ளானது.

குறித்த விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த அனர்த்தமானது, மொரோக்கா கடலில் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

குறித்த விபத்தில் 43 பேர் உயிர் தப்பியுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply