யாழில் ஹெரோயினுடன் ஒருவர் கைது!

யாழ்ப்பாணம் – துன்னாலை பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

உடுப்பிட்டி வடக்கு கம்பர் மலை பகுதியைச் சேர்ந்த 43 வயதானவரே இவ்வாறு நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

ஒரு கிராம் 960 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதான நபரை பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply