ஜனாதிபதி செயலகத்தில் ரணிலை சந்தித்த விக்னேஸ்வரன்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று நேற்றிரவு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாளைய தினம் இடம்பெறவுள்ள சர்வகட்சி கூட்டம் மற்றும் 13ஆம் திருத்தச் சட்டம் என்பன தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக தகவல்கள் கிடைக்கேபற்றுள்ளன.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply