யாழ் மாநகர சபையின் முத்தமிழ் விழா தொடர்பான அறிவித்தல்

யாழ் மாநகர சபையினால் எதிர்வரும் 2023.07.28 அன்று  நடாத்த திட்டமிடப்பட்டிருந்த முத்தமிழ் விழாவானது, தவிர்க்க முடியாத காரணத்தினால் பிற்போடப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வானது, எதிர்வரும் 2023.07.29 ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 4.30 மணியளவில் நல்லூர் துர்க்கா மணிமண்டபத்தில் இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply