குவைத்தில் தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்ட இலங்கையர்

இலங்கையை சேர்ந்த போதைப்பொருள் வர்த்தகர் உட்பட ஐவருக்கு குவைத்  நீதிமன்றம் தூக்குதண்டனை நிறைவேற்றியுள்ளது.

இலங்கையை சேர்ந்த போதைப்பொருள் வர்த்தகர் மற்றும் கடந்த 2015 இல் மசூதியொன்றின் மீது இடம்பெற்ற தாக்குதலின் சூத்திரதாரி உட்பட ஐந்துபேருக்கு தூக்குதண்டனையை நிறைவேற்றியுள்ளதாக குவைத் செய்திகள் தெரிவிக்கின்றது.

தண்டனை நிறைவேற்றப்பட்ட ஜவரில் ஒருவர் எகிப்தை சேர்ந்தவர்  எனவும் மற்றையவர் இலங்கையை சேர்ந்தவர் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply