இரண்டாவது மனைவியுடன் சேர்ந்து 11 வயது மகளை துஸ்பிரயோகம் செய்த தந்தை!

தனது 11 வயது மகளை மூன்று வருடங்களாக துஷ்பிரயோகம் செய்த தந்தையொருவர் அத்தனகல்ல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதேவேளை குறித்த சிறுமியின் தாயார் சில வருடங்களுக்கு முன்னர் பிரிந்து சென்றதாகவும், சந்தேகநபரின் இரண்டாவது மனைவியே குழந்தையைக் கவனித்து வருவதாகவும் பொலிஸாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த பெண்ணுக்கு தெரிந்தே துஷ்பிரயோகம் தொடர்ந்துள்ளதால் அவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனை அடுத்து, கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply