யாழில் கடையொன்று திடீர் தீக்கிரை!

யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் உள்ள கடையொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இன்று நண்பகல் குறித்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து அவ்விடத்திற்கு சென்ற யாழ் மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினர் தீப்பரவலை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த தீ விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்த்து வருகின்றனர்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply