யாழ். பல்கலை மாணவியின் விபரீத முடிவு! தொடரும் விசாரணைகள்!

யாழ். பல்கலைக்கழக மாணவியொருவர் விபரீத முடிவெடுத்து தூக்கில் தொங்கி உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளது.

மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டாம் வருடத்தில் கல்விகற்கும் மாணவியே இவ்வாரு விபரீத முடிவை எடுத்து உயிர்மாய்த்துள்ளார்.

யாழ் பல்கலைக்கழத்திற்கு அண்மையில் உள்ள விடுதி ஒன்றிலேயே குறித்த மாணவி உயிரிழந்துள்ளார்.

மாணவியின் உயிரிழப்புக்கான காரணம் இதுவரை வெளிவராத நிலையில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply