கைத்தொலைபேசிகளை திருடிய நபர்களுக்கு நேர்ந்த கதி!

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் பல தொலைபேசிகளை திருடிய குற்றச்சாட்டின் கீழ் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது.

பல்லசுட்டி பகுதியைச் சேர்ந்த மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை பொலிஸாரின் விசாரணையின் போது அவர்கள் கைப்பேசிகளை திருடியதை ஒத்துக்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் அவர்கள் மல்லாகம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டவேளை, அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply