யாழில் புகையிரதத்திற்கு முன் பாய்ந்து உயிரை மாய்த்த குடும்ப பெண்!

யாழ்ப்பாணத்தில் இருந்து இன்று கொழும்பு நோக்கி பயணித்த யாழ்தேவி புகையிரதத்தில் பாய்ந்து குடும்ப பெண்ணொருவர் தனது உயிரை மாய்த்துள்ளார்.

யாழ்ப்பாணம் புங்கன் குளம் புகையிரத நிலையத்தில் துவிச்சக்கர வண்டியை  நிறுத்தி விட்டு குறித்த பெண்இவ்வாறு தற்கொலை செய்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெடுங்குள பகுதியைச் சேர்ந்த ஈழப்பிரியா வயது 31 என்ற குடும்ப பெண்ணே தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்துள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply