கடும் வரட்சியால் பாதிப்படையும் வில்பத்து!

கடும் வரட்சி காரணமாக வில்பத்து தேசிய வனப் பூங்காவில் உள்ள சிறிய ஏரிகள் பலவற்றில் நீர் வற்றியுள்ளதாக தேசிய வனப் பூங்காவின் காப்பாளர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய வில்பத்து தேசிய வனப் பூங்காவில் கிட்டத்தட்ட 106 ஏரிகள் மற்றும் குளங்கள் உள்ள நிலையில் ஏறக்குறைய அனைத்துமே வற்றி போனதுடன், வில்பத்து தேசிய வனப் பூங்காவில் வசிக்கும் விலங்குகளுக்கு குடிநீர் கிடைக்காமல் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply