அருள்மிகு சம்மாங்கோடு ஸ்ரீ மாணிக்கவிநாயகர் ஆலய ஆடிவேல் இசை நிகழ்ச்சி

கொழும்பு, அருள்மிகு சம்மாங்கோடு ஸ்ரீ மாணிக்கவிநாயகர் ஆலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆடிவேல் இசை நிகழ்ச்சியானது பிரம்மஸ்ரீ.  ஏ.ஜி.எஸ். சுவாமிநாதன் சர்மாவின் இசை அர்ச்சனை குழுவினரின் பங்குபற்றுதலுடன் இனிதே இடம்பெற்றது.

குறித்த நிகழ்வானது, கடந்த 01.08.2023 செவ்வாய்க்கிழமை அன்று மாலை 6.30 மணி முதல் இடம்பெற்றது.

குறித்த இசை நிகழ்ச்சியில், பிரம்மஸ்ரீ.  ஏ.ஜி.எஸ். சுவாமிநாதன், அரவிந்தன் சுப்ரமணியம் சர்மா, அனந்த நாராயணன் சர்மா, வாசுகி சுவாமிநாதன் சர்மா, நந்தினி சுவாமிநாதன் சர்மா ஆகியோர் பங்குபற்றியிருந்தனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply