மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு புதிய நீதிபதி மற்றும் பதில் தலைவர்!

மேல் நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ மொராயஸ், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக ஜனாதிபதி ரணில் விகரமசிங்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி சோபித ராஜகருணா மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர்கள் இருவரும் இன்று ஜனாதிபதி ரணில் விகரமசிங்கவின் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply