மத்திய வங்கி வளாகத்திற்குள் பலவந்தமாக நுழைந்தவர்கள் கைது

இன்று  காலை மத்திய வங்கி வளாகத்திற்குள் பலவந்தமாக நுழைந்த 9 பேரை கொழும்பு கோட்டை பொலிஸ் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் ஒரு பெண்ணும் 8 ஆண்களும் அடங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குத்தகை மற்றும் கடன் தவணை செலுத்துவோரின் கூட்டுச் சங்கத்தின் உறுப்பினர்கள் குழுவொன்று மத்திய வங்கி வளாகத்துக்குள் முற்றுகையிட்டதால் பதற்றமான சூழல் பதிவாகியிருந்தது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply