இலங்கை மக்களுக்கு குடிநீர் தட்டுபாடு! நீர்வழங்கல் சபையின் புதிய தீர்மானம்!

நாடு முழுவதும் நிலவும் வறட்சியான காலநிலையின் காரணமாக நீர் விநியோகத்தை மட்டுப்படுத்துவதற்கு  நீர் வழங்கல் சபை தீர்மானம் எடுத்துள்ளது.

இதன்படி, சில பிராந்திய விநியோக மையங்களில் குறிப்பிட்ட அட்டவணையின்படி நீர் விநியோகம் செய்யப்படுவதாக   குறித்த சபை தெரிவிக்கின்றது.

இதேவேளை, சில பகுதிகளில் நீர் பவுசர்கள் மூலம் நீர் விநியோகிக்கப்படுகிறது.

மக்களின் தேவைகளுக்கு  போதியளவு  நீர் இல்லாததன் காரணமாகவே  நீர் வழங்கல் சபையால் குறித்த  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply