மீன்பிடியில் ஈடுபட்டோர் மின்னல் தாக்கி மரணம்!

மிஹிந்தலை – சிப்பிக்குளம் தம்மன்னாவ குளத்தில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த மூவர், நேற்று மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் கஹட்டகஸ்திகிலிய – தம்புருவ பகுதிகளை சேர்ந்த 43 முதல் 45 வயதிற்கு உட்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீன்பிடிப்பதற்காக 10 பேர் சென்றிருந்த நிலையில், மூவர் மின்னல் தாக்கி உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவர்களில் இருவர் இராணுவ வீரர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply