மடு திருத்தலத்திற்கு செல்வோருக்கான முக்கிய அறிவிப்பு!

மன்னார் மடு திருத்தலத்தில் தங்கியுள்ள பக்தர்கள் விஷ ஜந்துக்கள் தொடர்பில் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்த அறிவுறுத்தலை மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் விடுத்துள்ளார்.

குறித்த பகுதிகளில் இடைக்கிடையே பெய்து வரும் மழை காரணமாக விஷ ஜந்துக்கள் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறி மடு திருத்தலத்தில் தங்கியுள்ள யாத்திரிகர்களை தீண்டி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply