கிளிநொச்சியில் விழிப்புணர்வு பேரணி!

கிளிநொச்சியில் போதைப் பொருள் பாவனை மற்றும் சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு எதிராகப்  பேரணி ஒன்று இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டது.

நாட்டில் தற்பொழுது ஏற்பட்டுள்ள போதைப் பொருள் பாவனைக்கு எதிராக வேல்ட்விசன் நிறுவனத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மாவட்டச் செயலகம், கண்டாவளை பிரதேச செயலகம், கரைச்சி பிரதேச சபை,    ஆசிரியர்கள், பாடசாலை மாணவர்கள் இணைந்து இவ்விழிப்புணர்வுப் பேரணியை முன்னெடுத்திருந்தனர்.

கிளிநொச்சியில் விழிப்புணர்வுப் பேரணி

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply