விகாரை கட்டுமானத்திற்குத் தடை – திருமலையில் பிக்குகள் ஆர்ப்பாட்டம்!

திருகோணமலை அரசாங்க அதிபர் காரியாலயத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக திருகோணமலை கண்டி பிரதான வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திருகோணமலை நிலாவெளி  இலுப்பைக்குளம் பகுதியில் கிழக்கு மாகாண ஆளுநரின் ஆலோசனைக்கமைய, பிரதேச செயலாளரினால், தடை விதிக்கப்பட்ட விகாரை கட்டுமானத்துக்கு அனுமதி வழங்குமாறு கோரி பௌத்த மதகுருமார் உள்ளிட்ட சிலரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply