இலங்கை முதலுதவி சங்கத்தின் தேசிய கண்காணிப்பாளர் மீது பொலிஸார் தாக்குதல்!

யாழ்ப்பாணம் நல்லூர் நல்லூர் ஆலய தேர்த்திருவிழாவின் போது கடமையில் ஈடுபட்ட இலங்கை முதலுதவி சங்கத்தின் தேசிய கண்காணிப்பாளர்  ஒருவரை  மாநகர சபைக்கு முன்பாக போக்கு வரத்து கடமையில் ஈடுபட்ட பொலிசார் ஒருவர் கடுமையாக தாக்கியுள்ளார்.

இந்த சம்பவம் நேற்று மதியம் 2 மணியளவில் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தாக்குதலுக்குள்ளான முதலுதவி கண்காணிப்பாளர் கருத்து  தெரிவிக்கையில்,

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply