பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு புதிய தலைவர்!

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் மொஹமட் உவைஸ், பதவி விலகியுள்ளார்.

நேற்று இது தொடர்பான கடிதத்தை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவிடம் அவர் கையளித்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது

இதேவேளை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக வெளிநாடு ஒன்றின் ஆலோசகராக பணிபுரியும் ஒருவரை நியமிக்க எரிசக்தி அமைச்சர் தயாராகி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply