இலங்கை கடற்பரப்பில் நங்கூரமிட்டுள்ள தென்கொரிய போர்க் கப்பல்!

தென்கொரிய கடற்படைக்கு சொந்தமான ‘Gwanggaeto the Great’என்ற போர்க்கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

குறித்த கப்பலானது இந்தியா – பசிபிக் மூலோபாயத்தின் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதாக தென் கொரிய கடற்படை குறிப்பிட்டுள்ளது.

இன்று வியாழக்கிழமை குறித்த கப்பல் வந்தடைந்துள்ளதோடு இந்நிகழ்வில் இலங்கைக்கான கொரிய தூதுவர் மற்றும் பலர் கலந்துகொண்டிருந்தனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply