தினேஷ் ஷாஃப்டரின் மரணத்திற்கான காரணம்  நீதிமன்றத்தில் நாளை வெளியீடு!

பிரபல வர்த்தகர் தினேஷ் ஷாஃப்டரின் மரணத்திற்கான உண்மையான காரணத்தை கண்டறிய நியமிக்கப்பட்ட நீதித்துறை அதிகாரிகள் அடங்கிய ஐவர் அடங்கிய நிபுணர் குழு, பிரேத பரிசோதனை அறிக்கையை கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றில் சமர்ப்பித்துள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, குறித்த தொழிலதிபரின் மரணத்திற்கான காரணம் குறித்து நீதிமன்றம் நாளை தீர்ப்பை அறிவிக்க உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply