கடற்படை வீரர்கள் 1,800பேருக்கு பதவி உயர்வு!

இலங்கை கடற்படையின் 73 வது ஆண்டு நிறைவை ஒட்டி, 1,877 கடற்படை வீரர்களுக்கு இன்று முதல் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் பரிந்துரையின் பேரில் இந்த பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply