ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவராக மஹிந்த ராஜபக்ச இரண்டாவது தடவையாகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இன்று நடைபெறும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இரண்டாவது மாநாட்டில், மஹிந்த ராஜபக்சவின் பெயரை நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே முன்மொழிய, அதனை ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ வழிமொழிந்திருந்தார்.
