யானை – மனித மோதலைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பம்!

இலங்கையில் யானை – மனித மோதலை தடுப்பது தொடர்பான முன்மொழிவுகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுற்றுச்சூழல் நீதிக்கான மையம் தெரிவித்துள்ளது.

பல்வேறு தரப்பினரின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளின் அடிப்படையிலேயே, தொடர்புடைய அறிக்கை தயாரிக்கப்படும் என சுற்றுச்சூழல் நீதிக்கான மையத்தின் தலைவர் ரவீந்திரநாத் தாபரே வலியுறுத்தினார்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply