பாதாளக்குழுக்களுக்கிடையில் மோதல் – இருவர் பலி!

பாதுக்க பிரதேசத்தின் துன்தான பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

பாதாள உலகக் குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலிலேயே குறித்த இருவரும் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பாதாள உலகக் குழு உறுப்பினர் மன்னா ரொஷான் என்பவரும் மற்றும் அவரது நண்பர் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply