முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலியவிடம் வாக்குமூலம் பதிவு!

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் குழுவொன்று தற்போது வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சர்ச்சைக்குரிய தரமற்ற இம்யூனோகுளோபுலின் இறக்குமதி விவகாரத்தில் தொடர்புடைய வாக்குமூலமே பதிவு செய்யப்பட்டு வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply