மருத்துவர்களுக்கான தட்டுப்பாட்டை குறைக்க புதிய நடவடிக்கை!

நாட்டில் நிலவி வரும் வைத்தியர்களுக்கான தட்டுப்பாட்டை குறைக்கும் விதமாக 1300 வைத்தியர்கள் புதிதாக நியமிக்கப்பட உள்ளனர்.

எதிர்வரும் மார்ச் மாதம் அரசாங்க வைத்தியசாலைகளுக்கு புதிய மருத்துவர்கள் நியமிக்கப்பட உள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

தற்பொழுது வைத்திய பயிற்சிகளை பூர்த்தி செய்து வரும் மருத்துவர்கள் விரைவில் புதிதாக நியமிக்கப்பட உள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply