யாழில் தரமற்ற உணவகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட உணவகங்களில் பொதுச்சுகாதாரப் பரிசோதகர்களால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் 12 உணவகங்கள் மீது வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது .

இதேவேளை, பண்டத்தரிப்பு பொதுச் சுகாதாரப்பரிசோசகர் ஆர்.ஜே.பிரகலாதன், 3 உணவகங்களுக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்து 69000 ரூபா தண்டப்பணம் செலுத்த உத்தரவு பிறப்பித்துள்ளதுடன் மேலும், ஆனைக்கோட்டை பொதுச்சுகாதாரப் பரிசோதகர் கு.பாலேந்திரகுமார் 9 உணவகங்களுக்கு எதிராக தாக்கல் செய்த வழக்கில் 86000 ரூபா தண்டப்பணமும் 2 உணவகங்களினை சீல் வைத்து மூடவும் மல்லாகம் நீதவான் தீர்ப்பளித்துள்ளார்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply