சபாநாயகர் முன்னிலையில் புதிய உறுப்பினர் முத்துகுமரண பதவியேற்பு!

இலங்கை பொதுஜன பெரமுனவின்     உறுப்பினர் எஸ்.சி.முத்துக்குமரண இன்று  நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றார்.

இன்று காலை நாடாளுமன்றக் கூட்டத்தொடர் துவங்கிய சிறிது நேரத்திலேயே சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில்  புதிய பாராளுமன்ற  உறுப்பினர்  அனுராதபுரம் மாவட்டத்திற்கான இலங்கை பொதுஜன பெரமுனவின்  பட்டியலில் அடுத்த இடத்தில் இருந்த முத்துக்குமரண, பாராளுமன்ற  உறுப்பினரான   உட்டிக பிரேமரத்ன பதவி விலகியதால் இடைவெளியாக இருந்த பாராளுமன்ற உறுப்பினர் வெற்றிடத்தை நிரப்ப முத்துக்குமரண  நியமிக்கப்பட்டார்.

 

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply