பிணை வழங்கப்பட்டுள்ள கெஹலிய வழக்கு!

முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 8 சந்தேகநபர்கள் ஜூன் மாதம் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேகநபர்களை மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய 4 ஆவது சந்தேகநபர் 5 இலட்சம் பெறுமதியான 2 சரீரப் பிணையிலும் 1 இலட்சம் ரொக்கப் பிணையிலும் இன்று விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply