பாலத்திலிருந்து தவறி விழுந்து பெண் ஒருவர் பலி!

இரத்தினபுரி, கிரியெல்ல பிரதேசத்தில் பாலத்தில் இருந்து தவறி விழுந்த பெண் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் 33 வயதுடைய பிரதேசத்தைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர். 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிரியெல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply