ரஜினிகாந்தை சந்தித்த கிழக்கு மாகாண ஆளுநர்!

இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்ட கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் விஜயவாடாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்தார்.

இதன்போது இலங்கையில் உள்ள தோட்ட சமூகத்தின் 200வது ஆண்டுக்கான நினைவு முத்திரையை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் இதன்போது ஆளுநர் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply