விளக்கமறியலில் வைக்கப்பட்ட மீனவர்கள்!

கடந்த 15 ஆம் திகதி ஹெரோயின் போதைப்பொருளை மறைத்து இலங்கைக்கு கொண்டு வந்த போது தென் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட 6 மீனவர்களும் 16 ஆம் திகதி கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளனர்.

குறித்த கப்பலில் சுமார் 131 கிலோ ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாகவும் இதனைத்தொடர்ந்து ஜூன் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கக்கோரி நீதிமன்றத்தில் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply