கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட 200 கிலோ போதைப்பொருள் !

200 கிலோ கிராம் போதைப்பொருளை ஏற்றிச் சென்ற பல நாள் மீன்பிடி படகு ஒன்று கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் மேற்கு கடற்கரைக்கு அப்பால் கடலில் வைத்து குறித்த படகுடன் 6 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை ஊடக பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply